என் இதயம்
ஆயிரம் முட்களை
இதயத்தில் தைத்தது
போல் வலியால்
துடிக்க மறுக்கிறது
என் இதயம்...!
உன் பிரிவெனும்
குற்றத்தை
என் கையில்
வைத்திருப்பதால்..!
ஆயிரம் முட்களை
இதயத்தில் தைத்தது
போல் வலியால்
துடிக்க மறுக்கிறது
என் இதயம்...!
உன் பிரிவெனும்
குற்றத்தை
என் கையில்
வைத்திருப்பதால்..!