பனி விழும் மலர்வனம்

அன்பே,
நான் செய்த ஒரே தவறு உன்னை பார்த்தது, உன்னை பார்த்த பொழுதுகளில் என் கண்ணுள்ளே நீ வந்து பூத்துவிட்டாய் உன்னை பறிக்கவும் என்னால் முடியவில்லை வளர்க்கவும் முடியவில்லை நான் படும் வேதனயை ஒரு பொழுதும் நீ அனுபவித்து விட கூடாது ஏன் என்றால் எனக்கு தெரியும் என்னவளில் மனது இதை தங்கிகொள்ளது என்று உன்னால் காயப்பட்டு வேதனை அனுபவிக்கும் என் இதயத்திற்கு அன்பு என்னும் அருமருந்தாய் வருவாயா பெண்ணே

எழுதியவர் : செல்வா @செல்லா (24-Apr-14, 12:20 pm)
பார்வை : 222

மேலே