குடியுரிமை

மாற்றம் நிச்சயம் வேண்டும்
மத்திய ஆட்சியில் மட்டும் அல்ல
மக்களின் மனசாட்சியிலும்...!!!

உரிமைக்காக போராடும்
அரவாணிகள் மத்தியில்,
குடியுரிமையை வீணாக்கி
அரவாணி ஆகிவிடாதே...!!!

எழுதியவர் : கார்த்திக் ஜெயக்குமார் (24-Apr-14, 12:31 pm)
பார்வை : 293

மேலே