அன்னை தெரசா

மறைந்தாலும்
மணம் தரும்
மகிழம் பூவோ நீ ..........!

இறந்தாலும்
இன்றும் எங்கள்
மனங்களில் வாழ்கிறாயே....!

எழுதியவர் : ஏஞ்சல் (28-Apr-14, 4:36 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : annai therasa
பார்வை : 108

மேலே