திருமணம் - மனம்
தம் கருவில் உதிர்ந்த
மலரை வாடவிடக்கூடாது
என்பதால் கடன்பட்டு
சீர் செய்யும் பெற்றோர்களே ....
கொஞ்சம் உணருங்கள்
பணம் நகை மட்டும்
இன்பம் அல்ல...
மனதிருக்கு பிடிக்கவில்லை
என்றால்
மணவாழ்க்கையும் மரணமே...
தம் கருவில் உதிர்ந்த
மலரை வாடவிடக்கூடாது
என்பதால் கடன்பட்டு
சீர் செய்யும் பெற்றோர்களே ....
கொஞ்சம் உணருங்கள்
பணம் நகை மட்டும்
இன்பம் அல்ல...
மனதிருக்கு பிடிக்கவில்லை
என்றால்
மணவாழ்க்கையும் மரணமே...