சிலப்பதிகாரம்

புகார் நகர நங்கை கட்புலம் --
கங்கையோ கங்கை !
கோ ! கோவலனை கொன்றான்
என சேதி அறிந்த நீதி கேட்டால்
நங்கையோ நங்கை !
கோவலன் பத்தினி கண்ணகி நான்
தேரா மன்னா யார் கள்வன் ?
நித்திலச் சிலம்பு நிருபிக்கப் பட !
பொன் சிலம்பு பொலிவுட்ப் பட !
யானோ கோ ? யானே கள்வன் ?
செங்கோலும் சிதறியது -------
நெடுஞ்செழியன் நெகிழ்ந்தான் !
வெண்குடையும் வளைந்து ------
மண்டி ஈட்டு மடிந்தான் !
கண் பொங்கிய சினத்தால் ------
தன கொங்கையப் பியத்தெரிந்தால் !
மாடல் நகரமோ கனல் நகரமானது !
சிலம்பு ஆதாரமாக திகழ்ந்து
சிலப்பதிகாரமானது !