புன்னகை

கருவிழியை காத்திடும் இமையாய்.....
மலர்களை காத்திடும் மலர்விழியாய்....
உன் முகத்தில் ஒளிர்ந்திருக்கும் புன்னகையாய்......
உள்ளதினிலே பொலிவு உண்டாகி
மனங்கள் இசை பாடட்டும்
என்றென்றும் சங்கிதமாய்...........

எழுதியவர் : கவியழகு.மா (6-May-14, 6:00 pm)
சேர்த்தது : கவியழகு மா
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே