ஈழக்கடல்
ஆறுகள் நாங்கள் அடைக்களம் தேடி ஓடுகின்றோம்,
இறந்த மீன்கள் என்னுள் அதிகம்,
கரை ஒதிங்கினாலும் கவலை இல்லை
உயிருடன் கடலில் சேர்ந்தாலும் யாருக்கும் கவனம் இல்லை...!
ஆறுகள் நாங்கள் அடைக்களம் தேடி ஓடுகின்றோம்,
இறந்த மீன்கள் என்னுள் அதிகம்,
கரை ஒதிங்கினாலும் கவலை இல்லை
உயிருடன் கடலில் சேர்ந்தாலும் யாருக்கும் கவனம் இல்லை...!