ஈழக்கடல்

ஆறுகள் நாங்கள் அடைக்களம் தேடி ஓடுகின்றோம்,

இறந்த மீன்கள் என்னுள் அதிகம்,
கரை ஒதிங்கினாலும் கவலை இல்லை
உயிருடன் கடலில் சேர்ந்தாலும் யாருக்கும் கவனம் இல்லை...!

எழுதியவர் : சக்திவேல் சிவன் (16-May-14, 7:36 pm)
பார்வை : 137

மேலே