ஈழத்துக் குரல்

ஈழத்துக் குரல்

குடும்பம் காக்க குழியில் பதுங்கினோம்!
கையில் உடமையுடனும் உறவுடனும்
திசை அறியா நடந்தோம்!
உடமை மறந்து உறவுடன் ஓடி!!
உறவையும் தொலைத்து கையில்
ஏம்முயிர் மட்டும் ஏந்தி !
ஓட வழியின்றி!
செல்ல திசையின்றி!
ஒதுங்க நிழலின்றி!
எம்முயிரே சுமையானதால்
அச்சுமை துறந்து
சற்று ஓய்வெடுக்க உறங்கினோம்
மரணப்படுக்கையில்!
அனால்
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!!!

எழுதியவர் : (18-May-14, 10:40 pm)
Tanglish : Eezhathuk kural
பார்வை : 122

மேலே