urakkam

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த பின்
ஒரேயடியாய் உறங்கும் மனிதனின்
கல்லறை மேல் சற்று ஓய்வெடுக்கும் -
ஆடுகள்

எழுதியவர் : KanmaniSekaran (27-May-14, 11:27 am)
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே