KanmaniSekaran - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/qjgai_26430.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : KanmaniSekaran |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 26-Jun-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-May-2014 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 18 |
வீழ்ந்த வருடங்கள் விடை தராமல் செல்லலாம் !
-ஆனால்
எழுகின்ற நிமிடங்கள் வினா எழுப்பாமல் இருக்குமா?
நான் நுழைந்தால் நெகிழ வைக்கும் -என்
நா நரம்பிற்கு சுவையளிக்கும்
ஓரடி வீதம் ஒரு முத்தம் -நான்
வெளியேறும் வரை பஷ்ஷிகளின் சத்தம்
உள்ளிருந்தால் பசி அறியாது
உறங்கினாலும் கூட நமக்கே தெரியாது
வாய்க்காலில் தண்ணீர் சத்தம்-என்
செவியோரம் தேன் வடியும் நித்தம்
கடல் இல்லா அலை(காற்றின்) சத்தம் -நான்
கலங்கினாலும் என் கண் துடைக்கும்
பூக்களை சுமந்து காற்று செல்லும் - மெல்ல
என் காதிலோர் கதை சொல்லும்
சின்னஞ்சிறு செடியும் நடனமாடும் -என்
பிஞ்சு விரல் தீண்ட அடம் பிடிக்கும்
துள்ளித் திரிந்தோடும் அணில்களும்
தென்னம்பூ கொறித்து அர்ச்சதை தூவும்
வா என் செல்லமே என்று தூக்க
வாழை தாயை போ
நான் நுழைந்தால் நெகிழ வைக்கும் -என்
நா நரம்பிற்கு சுவையளிக்கும்
ஓரடி வீதம் ஒரு முத்தம் -நான்
வெளியேறும் வரை பஷ்ஷிகளின் சத்தம்
உள்ளிருந்தால் பசி அறியாது
உறங்கினாலும் கூட நமக்கே தெரியாது
வாய்க்காலில் தண்ணீர் சத்தம்-என்
செவியோரம் தேன் வடியும் நித்தம்
கடல் இல்லா அலை(காற்றின்) சத்தம் -நான்
கலங்கினாலும் என் கண் துடைக்கும்
பூக்களை சுமந்து காற்று செல்லும் - மெல்ல
என் காதிலோர் கதை சொல்லும்
சின்னஞ்சிறு செடியும் நடனமாடும் -என்
பிஞ்சு விரல் தீண்ட அடம் பிடிக்கும்
துள்ளித் திரிந்தோடும் அணில்களும்
தென்னம்பூ கொறித்து அர்ச்சதை தூவும்
வா என் செல்லமே என்று தூக்க
வாழை தாயை போ
பூவுக்கு விதி விளையாட்டு
மணக்கோலம் பூண்டது மலர்
அப்பப்போ தெரியாமல்
முத்தமிடும்....... - மழைத்துளி
சமயத்தில் மேனியை
வருடும் ....... -காற்று
ஓயாமல் கிச்சு கிச்சு
மூட்டும்...... -வண்டு
,
இம்மூவரில் மணம் முடிப்பது
எந்த காதலனை - என்று
ஓயாமல் உலறல் கொண்டது மலர்
ஒருவனை கொண்டால்
இருவருக்கு துரோகம் !
துறவறம் பூண்டால்
பெயரேனுக்கு மலடி ! -ஆக
திருமணமும் வேண்டாம் !
துறவறமும் வேண்டாம் !
மணக்கோலம் கொண்ட நான்
காயாமல் கனியாமல் மடிகிறேன் மண்ணில் !
அடுத்த நொடி பொழுதில் உரைத்த -மலர்
உள்ளத்தில் நினைத்து
ஓவியமாய் படைத்து
உயிரையும் கொடுத்த
என் காதலின் கதை கேட்க
சிவனது நந்தியே........
நீயாவது செவி மடுப்பாயா?
உயிருக்கையில் உழைத்து
உருகுலைகையில் நொ(கா)ய்ந்து
உறைவிடம் இழந்த
மரகிளையின் இலைச்சருகே....
நீயாவது என் காதலுக்கு தூது செல்வாயா?
பூம்புகார் தன்னில் வாசம் செய்ய
போன இடமெல்லாம் புகழ்வீச
மெய்க்கும் இணங்கி பொய்க்கும் இசையும்
தலையாட்டி பொம்மையே.....
நீயாவது என் காதலுக்கு சம்மதம் தருவாயா?
பச்சரிசியின் நிறம் தாங்கி
பாலமுதின் குணம் ஏ
பூவுக்கு விதி விளையாட்டு
மணக்கோலம் பூண்டது மலர்
அப்பப்போ தெரியாமல்
முத்தமிடும்....... - மழைத்துளி
சமயத்தில் மேனியை
வருடும் ....... -காற்று
ஓயாமல் கிச்சு கிச்சு
மூட்டும்...... -வண்டு
,
இம்மூவரில் மணம் முடிப்பது
எந்த காதலனை - என்று
ஓயாமல் உலறல் கொண்டது மலர்
ஒருவனை கொண்டால்
இருவருக்கு துரோகம் !
துறவறம் பூண்டால்
பெயரேனுக்கு மலடி ! -ஆக
திருமணமும் வேண்டாம் !
துறவறமும் வேண்டாம் !
மணக்கோலம் கொண்ட நான்
காயாமல் கனியாமல் மடிகிறேன் மண்ணில் !
அடுத்த நொடி பொழுதில் உரைத்த -மலர்
வீழ்ந்த வருடங்கள் விடை தராமல் செல்லலாம் !
-ஆனால்
எழுகின்ற நிமிடங்கள் வினா எழுப்பாமல் இருக்குமா?
உள்ளத்தில் நினைத்து
ஓவியமாய் படைத்து
உயிரையும் கொடுத்த
என் காதலின் கதை கேட்க
சிவனது நந்தியே........
நீயாவது செவி மடுப்பாயா?
உயிருக்கையில் உழைத்து
உருகுலைகையில் நொ(கா)ய்ந்து
உறைவிடம் இழந்த
மரகிளையின் இலைச்சருகே....
நீயாவது என் காதலுக்கு தூது செல்வாயா?
பூம்புகார் தன்னில் வாசம் செய்ய
போன இடமெல்லாம் புகழ்வீச
மெய்க்கும் இணங்கி பொய்க்கும் இசையும்
தலையாட்டி பொம்மையே.....
நீயாவது என் காதலுக்கு சம்மதம் தருவாயா?
பச்சரிசியின் நிறம் தாங்கி
பாலமுதின் குணம் ஏ
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த பின்
ஒரேயடியாய் உறங்கும் மனிதனின்
கல்லறை மேல் சற்று ஓய்வெடுக்கும் -
ஆடுகள்