காலமெல்லாம் காத்திருப்பேன்

பெண்ணே
என்னருகில் நீ இல்லாத
நொடிகளெல்லாம்
சேமித்து வைப்பேன்

என்னோடு நீ சேரும் நாளில்
உன்னோடு நான்
பல ஜென்மம் சேர்ந்து வாழ ....

அதுவரை
காத்திருப்பேன்

எழுதியவர் : ஏனோக் நெகும் (27-May-14, 11:38 am)
பார்வை : 329

மேலே