இறைவன் - அனுபியவளோ

இன்று அவளுக்கு பிறந்தநாளாம்

உலகில் உள்ள அனைத்து - வண்ண பூக்களும்

மகிழ்வுடன் ஒன்று கூடி தங்களது - அரசிக்கு

வாழ்த்துக்களை பதித்துவிட்டு செல்ல வந்தனர்

அவர்களுடன் நானும் சென்றேன்.........

அவள் என் சகோதரியா (அ) தோழியா

இல்லை என்னை பாதுகாக்க இறைவனால்

அனுப்பபட்டவளாய் என்று நினைத்து.........

பூக்களுடன் வாழ்த்து சொல்ல பூக்களில்

முதன்மையாய் வந்தேன்.................

என் வாழ்த்தையும் பதித்து விட்டு

செல்ல ..........

எழுதியவர் : harshini (28-May-14, 12:27 am)
சேர்த்தது : harshini
பார்வை : 1040

மேலே