மௌனமாய் ஒரு கேள்வி

கட்டிலைக் காட்டும் கை நோக்கி
மனைவி கண்கொண்டு கேட்டாள்
இன்றாவது அடுப்பு எரியுமா?
மௌனமாய் வந்த ஒரு கேள்வி
பசியிலே ஜீரணித்துவிட்டது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Mar-11, 12:47 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 326

மேலே