உன்னதே
இயங்காத கடிகாரம்கூட
இரண்டுமுறை
நேரங்காட்டும் சரியாக..
இயங்கும் மனிதனே
ஏன் நீ
முடங்கிக் கிடந்து
மூக்காலழுகிறாய் இல்லையென..
எழுந்து வா,
உழைத்திடு
உன்னதுதான் உலகம்...!
இயங்காத கடிகாரம்கூட
இரண்டுமுறை
நேரங்காட்டும் சரியாக..
இயங்கும் மனிதனே
ஏன் நீ
முடங்கிக் கிடந்து
மூக்காலழுகிறாய் இல்லையென..
எழுந்து வா,
உழைத்திடு
உன்னதுதான் உலகம்...!