பேரானந்தமும் சூழலும்

இந்த பிரபஞ்சம் (இறை)
நமக்களித்த
இயற்கை வரம்

"சூழல் "

அதன்
அற்புதமான
அழகான
பரிமாணங்களை
இரசித்து
ஆராதனை
செய்ய விருப்பம்
கொள்ளும்
அழகிய
தருணங்கள்
எவைகளோ,அவற்றிலேதான்

பேரானந்தம்
நம்மில் உலாவருவதை
உணரலாம்...

எழுதியவர் : மின்கவி (3-Jun-14, 9:18 am)
பார்வை : 137

மேலே