முதலாளியின் மூலை
முதலாளி: ஏன்டா இன்னிக்குச் செடிக்கு தண்ணி ஊத்தினியா ?
வேலைக்காரன்: மழை வந்துருச்சு முதலாளி, அதனால ஊத்தல
முதலாளி: ஏன்டா அறிவு கெட்டவனே ! குடையை பிடிச்சுக்கிட்டு ஊத்தவேண்டியது தானே டா ?
வேலைக்காரன்: !!!!!!!!!!!
முதலாளி: ஏன்டா இன்னிக்குச் செடிக்கு தண்ணி ஊத்தினியா ?
வேலைக்காரன்: மழை வந்துருச்சு முதலாளி, அதனால ஊத்தல
முதலாளி: ஏன்டா அறிவு கெட்டவனே ! குடையை பிடிச்சுக்கிட்டு ஊத்தவேண்டியது தானே டா ?
வேலைக்காரன்: !!!!!!!!!!!