அன்பரசு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அன்பரசு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  09-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-May-2014
பார்த்தவர்கள்:  230
புள்ளி:  60

என் படைப்புகள்
அன்பரசு செய்திகள்
அன்பரசு - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2016 6:11 pm

அறுந்து இருக்கும் ....
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ
என் மரணமும் நீ ....!!!

பேசிய நீ
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!

இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படைத்து விடு ....!!!

&

கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

மேலும்

நன்றி நன்றி 29-Feb-2016 2:31 am
Super super 28-Feb-2016 2:48 pm
நன்றி நன்றி 24-Feb-2016 2:59 pm
நன்றி நன்றி 24-Feb-2016 2:59 pm
அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2016 12:47 pm

கார்முகிலை விட கருமை அவள் கூந்தல்....
போர்வாளை விட கூர்மை அவள் கண்கள்......

மின்னல் கீற்றுகள்
குடிகொண்டுள்ள அவள் அதரம்..

தமிழக கோவில்களையே
மலைக்க வைக்கும் அவளின்
முன் கோபுரங்கள்....

நாணலும் நாணம் கொள்ளும்
அவள் வளைந்த இடையில்...
என் உயிரும் உறவாட துடிக்கிறது
அவள் உடுத்தியிருக்கும் உடையில்...

பூவைத் தொட்டாலும்
புண்ணாகும் அவள் விரல்கள்...
பனித்துளிகளில் நடந்தாலும்
தடம் பதியாது அவள் கால்கள்...

அழகிற்கு உதாரணம்
தேவலோக கன்னிகைகள்....
ஆனால்,
இவள் அழகோ
தேவலோக கண்ணிகைகளுக்கே உதாரணம்...

தேவதைக் கூட்டமே
தேடினாலும்
கிடைக்கப்பெறாதது
அவள் அழகு...
அதுதான்
அவளி

மேலும்

ஹ்ம்ம் நல்ல வர்ணனை தான் ... தொடர்ந்து எழுதவும் !! 23-Feb-2016 1:23 pm
அன்பரசு - alaigal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 12:40 pm

ஆசிரியர்களின்
அரக்கக்கைகள்
குழந்தைகளின்
குரல்வளையை
நெறிக்கும்

பாடத்திட்ட
பானங்களோடு
போர் நடத்தியை
முறிந்துவிடும்
எங்கள்
இளைமை வில்

மார்க்
அட்டைகளோடு
மாரடித்துவிட்டு
திரும்பி வருகையில்
இறந்து கிடக்கும்
இருபத்தையிந்து வயது
இளமை

ஓடுகின்ற
நேரத்தில்
காலை ஒடித்துவிட்டு
முதுமை பருவத்தில்
முதல்பரிசு
வாங்கி
என்ன செய்ய

நிச்சயமில்லாத
சொர்க்கத்திற்கு
நிஜ வாழ்க்கையில்
ஏன்
நரகத்தில்
அடைக்கிறேர்கள்

வாழ்க்கை போரில்
வெற்றி பெற
வெறும்
அட்டகத்தி
கொடுத்து
அனுப்பி வைக்கிறீர்கள்

இங்கு எதுவுமே
விருப்பத்தால்
கிடையாது
எல்லாமே
கட்டாய தினிப்

மேலும்

அருமையான ஆதங்கம்..... 13-Oct-2014 5:31 pm
அன்பரசு - அன்பரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 4:37 pm

மருத்துவர் பலரை
பார்த்தாயிற்று....

மருந்துகள் பலவும்
தந்தாயிற்று...

ஆயினும் -
அந்தப் புண் ஆறவில்லை.
காரணம் ?

அது
தீயினாற் சுடப்பட்டதல்ல,
நாவினால் சுடப்பட்டது !

(தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு - 129)

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி 13-Oct-2014 9:36 am
மரணம் வரை வார்த்தையின் வலிகள் தொடரும் நட்பே...வலியின் ஆழம் யாராலும் உணரமுடியாது நட்பே... 11-Oct-2014 6:36 pm
ஒவ்வொரு சின்ன இதயமும் ஒரு சின்ன பாராட்டுக்குத் தான் ஏங்குது. அதை புரிஞ்சுகிட்டு உங்க வேலையை சிறப்பா செய்யுறிங்க திரு ஜெபகீர்த்தனா அவர்களே. நன்றி மிக்க நன்றி.... 11-Oct-2014 5:06 pm
சூப்பர் !! 11-Oct-2014 4:43 pm
அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2014 4:37 pm

மருத்துவர் பலரை
பார்த்தாயிற்று....

மருந்துகள் பலவும்
தந்தாயிற்று...

ஆயினும் -
அந்தப் புண் ஆறவில்லை.
காரணம் ?

அது
தீயினாற் சுடப்பட்டதல்ல,
நாவினால் சுடப்பட்டது !

(தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு - 129)

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி 13-Oct-2014 9:36 am
மரணம் வரை வார்த்தையின் வலிகள் தொடரும் நட்பே...வலியின் ஆழம் யாராலும் உணரமுடியாது நட்பே... 11-Oct-2014 6:36 pm
ஒவ்வொரு சின்ன இதயமும் ஒரு சின்ன பாராட்டுக்குத் தான் ஏங்குது. அதை புரிஞ்சுகிட்டு உங்க வேலையை சிறப்பா செய்யுறிங்க திரு ஜெபகீர்த்தனா அவர்களே. நன்றி மிக்க நன்றி.... 11-Oct-2014 5:06 pm
சூப்பர் !! 11-Oct-2014 4:43 pm
டார்வின் ஜேம்ஸ் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Oct-2014 4:22 pm

என் கண்ணில் --அவள் முகம்
விதையாய் விழுந்த நொடியில்
முளைக்கத் துவங்கியது
என் காதல் .....................

ஏணிப் படியில் ஏறத் துவங்கிய
என் காதலுக்கு ,
முதல் அடியிலேயே முட்டுக் கட்டை விழ
முடிந்துவிட்டது என நான் நினைக்க --அவளின்
முனகல் சத்தம் கேட்டு
முந்திச் செல்கிறது என் கால்கள்
முதல் படியை பார்த்து
முறைத்துக் கொண்டே ..........

காயம் பட்ட என் மனதும்
காணாமல் போனதற்கு
காரணமும் --அவள்
கண்கள் தானே ...................

விடிவெள்ளி அவளை நினைத்து --நான்
விடிய விடிய காத்துக் கிடக்க
மலையைக் கடக்கும் காற்றைப் போல
மயக்கம் தந்து போகிறாளே ..............

என் இதழும் அவளிடம

மேலும்

நன்றி 14-Oct-2014 1:45 pm
நன்றி................. 13-Oct-2014 2:03 pm
"முன்பின் தெரியாத முகம் பார்க்கும் கண்ணாடி கூட நான் சிரித்தால் சிரிக்குதடி " அழகான வரிகள் தோழரே... வாழ்த்துக்கள்... காகிதமா ஏன் காதல் = காகிதமா என் காதல் ? 13-Oct-2014 1:09 am
சாதியையும் கடந்து காதலிப்போம் வா பெண்ணே சாதனையும் புரிவோம் --நம்மை வெறுக்கும் கண் முன்னே........... அருமை நட்பே...மிகவும் பிடித்த வரிகள்... 11-Oct-2014 6:38 pm
அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2014 4:10 pm

அவள்
'பெய்' என்றாள்.
மழை பெய்தது.

காரணம் ?

அவள்
கடவுளைத் தொழவில்லை
கணவனைத் தொழுதாள் !!

(தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - 55)

மேலும்

எனக்கு என்னவோ இன்று நீதி மன்றங்களில் கிடக்கில் கிடக்கும் விவாகரத்து வழக்குகளைக் கண்டு தான் மேகம் தன் ஆற்றாமையை தெரிவிக்கின்றதோ என சந்தேகம்..!!!!! தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் நட்பே.. 11-Oct-2014 4:20 pm
இருப்பார்கள். மழை பெய்கின்றதே !!! 11-Oct-2014 4:14 pm
இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனைவி இருப்பாளா..??!!!!!! 11-Oct-2014 4:13 pm
அருமை !!!!! 11-Oct-2014 4:11 pm
அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2014 3:52 pm

அழகைக் காண்பது
கண்ணுக்குச் சுகம்...
இசையை ரசிப்பது
காதுக்குச் சுகம்...
தேனைச் சுவைப்பது
நாவுக்குச் சுகம்..
பூவை நுகர்வது
நாசிக்குச் சுகம்....
மென்காற்றின் தழுவல்
மேனிக்குச் சுகம்...

மெத்தச்சரி

இத்தனை சுகமும்
மொத்தமாய் வேண்டும்.
எவ்விடம் கிடைக்கும் ?

அவ்விடம் கிடைக்கும்
அதோ
அந்தப் பெண்ணிடம் கிடைக்கும்.

(கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள - 1101)

மேலும்

மிக்க நன்றிங்க 11-Oct-2014 4:21 pm
சூப்பர் ! 11-Oct-2014 4:19 pm
அன்பரசு - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 3:35 pm

கண்ணீரானவளே........!-வித்யா

காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......

கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!

கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!

எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....

உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........

உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்

மேலும்

நிந்தன் கவிதையில் என் உயிர் பயணிப்பதை உணர்கிறேன்...நன்றி 15-Jul-2017 9:19 pm
கதை போக்கு இசையோடு கூடி கவிதையாக வழிகிறது .. பூவில் கலந்த காற்று போல் எழுத்தில் கலந்த உணர்வுகள் மனதை தட்டி பறிக்கிறது .. உன் தமிழோ பலர் நெஞ்சை பறிக்கிறது .. 30-Dec-2015 7:16 pm
அருமை.. அழகான வரிகள் ..வாழ்த்துக்கள் 16-Sep-2015 1:03 pm
மிக மிக அருமை..... 22-Dec-2014 7:01 pm
அன்பரசு - அன்பரசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2014 12:40 pm

உன் கூந்தலில் குடிகொள்ள
முடியவில்லையென்று பூக்கள்
விடும் கண்ணீரோ !!!

மேலும்

காதல் ...........நன்று 06-May-2014 6:13 pm
நன்றி உடன்பிறப்பே.... 05-May-2014 2:35 pm
அழகான காதல் வரிகள் வாழ்க 05-May-2014 2:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (16)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே