alaigal - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  alaigal
இடம்:  madurai.
பிறந்த தேதி :  27-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2013
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  50

என் படைப்புகள்
alaigal செய்திகள்
alaigal - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 5:28 pm

அருவருப்பான ஒரு சினிமாவை
ஐய்யோ காதல் காதலென்று உருகுகிறாய்

பிறந்ததே இதுக்குதான் என்பதுபோல்
எப்போதும் உன் நினைவுகளில்
ஒரு அழகான இளம்பெண்ணோ,பல்சர் பைக்கோ

எந்த ஒரு புதிய சினிமா பாடலும்
உடனே தரவிறக்கம் செய்கிறாய்
உன் ஆன்ராய்டு போனில்

நண்பகளுடன் குடித்து கூத்தடிததை
சொல்லி சொல்லி காட்டுகிறாய் பத்து தடவையாவது

கூட்டமாய் கேலிசெய்து சிரிக்கிறாய்
தவமாய் தவமிருந்து படம் நன்றாயிருப்பதாய்
நான் சொல்லியதை சொல்லி

அனிரூத் மியூசிக்கே அபாரம் என்கிறாய்

ஆவணப்படத்திற்கும்,வேதாளம் படத்திற்கும்
வித்தியாசம் தெரியாது உனக்கு

உன்னுடன் பழகுவதே பயமா இருக்கு
நான்தான் பைத்தியமாய்
இருக்கிறனோ

மேலும்

முற்றிலும் வித்தியாசம் 4வது கட்டமைப்பில் எழுத்துப்பிழை உள்ளது திருத்துங்கள் 06-Jan-2016 10:14 pm
alaigal - alaigal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2015 5:59 am

கனவு பெண்கள்


அழகான பெண்களாகவே
வருவார்கள் கனவில்

ஏறக்குறைய எல்லாருக்கும்
காதலியின் முகச்சாயல்களே

அழும் வேளையில்
மார்பில் சாய்த்துகொள்ளுதல்

முத்தம் கேட்டால்
எடுத்துகொள் என்பதைபோல்
இமைகளை மூடுதல்

மழைக்கால நேரத்தில்
வார்த்தைகளற்று அருகாமையில்
நிற்கும் நெருக்கம்

கையலாகத தனத்தையெல்லாம்
நிறைவேற்றிகொள்ளலாம் கனவில்

என்னென்ன எதிர்பார்க்கிறமோ
அத்தனைக்கும் இடமளிப்பார்கள்
கனவு பெண்கள்

குறிப்பாக தெருமுக்கில்
காத்திருப்பவனை
யாரோ ஒருவனைப்போல்
கடந்துசெல்ல மாட்டார்கள்

மேலும்

thank you ji thank you ji 13-Dec-2015 1:44 pm
சூப்பர் ஜி கனவில் நடக்கும் எல்லாம் நலவில் நடக்காது இது தான் வாழ்க்கையின் கன்னாம்பூச்சி ஆட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2015 10:20 am
alaigal - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2015 5:59 am

கனவு பெண்கள்


அழகான பெண்களாகவே
வருவார்கள் கனவில்

ஏறக்குறைய எல்லாருக்கும்
காதலியின் முகச்சாயல்களே

அழும் வேளையில்
மார்பில் சாய்த்துகொள்ளுதல்

முத்தம் கேட்டால்
எடுத்துகொள் என்பதைபோல்
இமைகளை மூடுதல்

மழைக்கால நேரத்தில்
வார்த்தைகளற்று அருகாமையில்
நிற்கும் நெருக்கம்

கையலாகத தனத்தையெல்லாம்
நிறைவேற்றிகொள்ளலாம் கனவில்

என்னென்ன எதிர்பார்க்கிறமோ
அத்தனைக்கும் இடமளிப்பார்கள்
கனவு பெண்கள்

குறிப்பாக தெருமுக்கில்
காத்திருப்பவனை
யாரோ ஒருவனைப்போல்
கடந்துசெல்ல மாட்டார்கள்

மேலும்

thank you ji thank you ji 13-Dec-2015 1:44 pm
சூப்பர் ஜி கனவில் நடக்கும் எல்லாம் நலவில் நடக்காது இது தான் வாழ்க்கையின் கன்னாம்பூச்சி ஆட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2015 10:20 am
alaigal - alaigal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2015 10:48 pm

வில்லாபுரத்திற்கு வீடுமாற்றி
மூன்று வருடங்களாகின்றன

ப்ளஸ் ஒன் படிக்கும் முத்துபாண்டி
என்னைபோல அம்மா பிள்ளையாகவே இருக்கிறான்

இங்கேயும் தெருமுக்குகளில்
பள்ளிவிடும் நேரத்தில் நிற்பதற்கென்றே இருக்கிறார்கள்
ஐந்தாறு பேர்

எல்லா ஏரியா பெண்களும்
ஒரே மாதிரியே வெட்கப்படுகின்றனர்

கைலியும் முள்ளுதாடி முகமுமாய்
வில்லாபுரத்திலும் "தனுஷ்"ரசிகர்கள் உள்ளனர்

தீபாவளிக்கு முந்திய இரவு
இங்கே யாரும் கோலமிடுவதில்லை
கோனார்மெஸ் புரோட்டாவும் கிடையாது

பழையதெரு நண்பர்கள் டூவீலரில்
வேலைக்கு போகின்றனர்
காதலிகளின் திருமண போஸ்டர்களை கடந்து

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி....... 10-Dec-2015 3:46 pm
சிறப்பான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 6:57 am
alaigal - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2015 10:48 pm

வில்லாபுரத்திற்கு வீடுமாற்றி
மூன்று வருடங்களாகின்றன

ப்ளஸ் ஒன் படிக்கும் முத்துபாண்டி
என்னைபோல அம்மா பிள்ளையாகவே இருக்கிறான்

இங்கேயும் தெருமுக்குகளில்
பள்ளிவிடும் நேரத்தில் நிற்பதற்கென்றே இருக்கிறார்கள்
ஐந்தாறு பேர்

எல்லா ஏரியா பெண்களும்
ஒரே மாதிரியே வெட்கப்படுகின்றனர்

கைலியும் முள்ளுதாடி முகமுமாய்
வில்லாபுரத்திலும் "தனுஷ்"ரசிகர்கள் உள்ளனர்

தீபாவளிக்கு முந்திய இரவு
இங்கே யாரும் கோலமிடுவதில்லை
கோனார்மெஸ் புரோட்டாவும் கிடையாது

பழையதெரு நண்பர்கள் டூவீலரில்
வேலைக்கு போகின்றனர்
காதலிகளின் திருமண போஸ்டர்களை கடந்து

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி....... 10-Dec-2015 3:46 pm
சிறப்பான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 6:57 am
alaigal - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2015 10:17 pm

நீண்ட நெடிய தூரம்
நான் கடக்கும் பயணம்
சூன்யத்தில் முடிகின்றன

இறுதியில் வெற்றியென
நான் பொறுத்துகொள்ளும்
வலிகளும்,ரணங்களும்
பொருளற்றவையாகி விடுகின்றன
இந்த சூன்யத்தின் முன்

என் ஒவ்வொரு முடிவும்
தோல்வியென தெரிய வருகையில்
என் அன்பிற்குரிய நேசங்கள்
வெற்றியை கொண்டாட சென்றிருக்கின்றன

தனிமையும் துரோகமும்
பொங்கி நுரைக்கின்றன
என் மதுக்கோப்பைகளில்

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Nov-2015 9:43 am
alaigal - alaigal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2015 11:09 am

எஸ்.ராமகிருஷ்னண் கட்டுரைகளை அவ்வளவு எளிதாக அடுத்த பக்கத்திற்க்கு
திருப்ப முடிவதில்லை.சக மனிதர்கள் மீதான அன்பு,பாசம்,கருணை என நீளும்
அவர் கட்டுரைகள் கவிதைகள் அளவிற்கு சலனம் ஏற்படுத்துகின்றன.

என் மௌனங்களை அடர்த்தியாக்குகின்றன அவர் எழுத்துகள்.

என் உறக்கத்தின் மீது கல்லெறிகின்றன.

நதியில் தவறி விழுந்த இலையென மாற்றிவிடுகின்றன என் பொழுதுகளை.

அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியற்று கலைத்துபோடுகின்றன.

எவ்வளவுதான் எழுதினாலும் அந்த எழுத்துகளின் தாக்கத்தை முழுதாக
கூற முடியவில்லை என்னால்.(நான் எஸ்.ராமகிருஷ்னண் இல்லையே)

ஒரு சிறுகதையும்,கவிதையும் ஏற்படுத்த கூடிய கனத்தை
உரைநடைக்கும

மேலும்

ஆம்! சமீபத்தில் நானும் வாசித்தேன்(வாழ்ந்தேன்).நீங்கள் சொன்ன கட்டுரை எனக்கும் மிக நெருக்கமாகதான் தெரிந்தது. 17-Sep-2015 12:58 pm
உண்மைதான் நண்பரே அவரைபற்றி அதிகம் நான் அறியப்படாத போது என் கைகளுக்கு கிடைத்தது அவரின் துணைஎழுத்து படித்து படித்து ரசித்தேன். புத்தகம் திருட நூலகம் சென்ற கதையின் கடைசிவரிகள் மறக்கமுடியாததாகவே இன்றளவும் சிலிர்ப்பூட்டும். பின் அவர் எழுத்துக்களை தேடி அழைந்ததும் நடந்தேரியது. 17-Sep-2015 11:40 am
alaigal - alaigal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2014 3:07 pm

(நண்பன் காதல் தோல்வியில் கலங்கியபோது இதயம் கனக்க எழுதியது)

உறவும் இரவும்
உதவாப்பொய்யடி
ஒரு பார்வையில்
என்னை
உருகச்செய்யடி

கானலென
தெரிந்தும்-மனம்
உன்னைதானே
நேசிக்கும்

கண்கள்
எப்போதும்
உன் பெயரைதானே
வாசிக்கும்

அன்றோ
காதலால்
ஒளி கொடுத்தாய்
இன்று
இதயத்தில்
ரணமாய்
வலி கொடுத்தாய்

உன்னால்
என் காதல்
விடிந்தது
இன்று
உன் காலடியில்
அதன் பயணம்
முடிந்தது

பார்வைகள்
கலங்குதடி
பாசங்கள்
பொய்யென்று
விளங்குதடி

என்ன சொல்லி
தேற்றுவதோ
யாருவந்து
ஆற்றுவதோ

கண்ணெல்லாம்
நீராக
என் கண்ணே
எனக்கு
வேறாக

இதற்குமேல்
என்னவுண்டு
காண்பதற்கு

காரணமொன்று
சொல்
இன

மேலும்

அற்புதம் - மு.ரா. 25-Feb-2016 8:25 am
நன்று நண்பரே தொடருங்கள் 17-Sep-2015 11:44 am
நன்றி 27-Nov-2014 2:32 pm
இதயம் துடித்தது உனக்காக நீ போனபின்பு துடிப்பது எதற்காக.. எல்லாமும் எனக்கு நீயானாய் இன்று என்னையே எரிக்கின்ற தீயானாய்... அருமை !!!! 13-Nov-2014 1:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே