alaigal- கருத்துகள்

வாழ்த்துக்களுக்கு நன்றி.......

ஆம்! சமீபத்தில் நானும் வாசித்தேன்(வாழ்ந்தேன்).நீங்கள் சொன்ன கட்டுரை எனக்கும் மிக
நெருக்கமாகதான் தெரிந்தது.

மிக்க நன்றி தோழரே

கவிதையும் சூப்பர்.உங்கள் கோபமும் சூப்பர்

நன்றி நன்றி ரொம்ப நன்றி

மிக மிக நன்றாக உள்ளது.

படிக்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் வரிகளும் மனதை கண்ணீர் சிந்த வைக்கின்றன.உணர்ச்சி கரமான கவிதைக்கு என் மகிழ்ச்சி கரமான
வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதை மீண்டும் ஒரு பாரதியார் பிறந்து விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.மிக்க அருமை.

மன்னிக்க வேண்டும் நண்பரே!என் கண்களுக்கு அந்த மாதிரி விஷயங்கள் தென்பட வில்லை.தென்பட்டால் அவற்றை பற்றியும் கண்டிபேன்.

intha நிகழ்ச்சியை ennaal mattu alla வேறு எவராலும் ஜீரணிக்க இயலாது.உங்க கவிதை miga அழகாக ullathu.

இந்த கட்டுரையை nan கடுமையாக சாடுகிறான் தோழரே.காரணத்தை சொன்னால் karuthu pattiyal neendu கொண்டே செல்லும்.வெறும் kurugiya மனப் பாண்மையில் பார்த்தால் அவ்வாறு தான் தெறியும்.இப்படம் உம்மை போல் குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்குபவர்களுக்காக எழுதப்பட வில்லை.
சமூக அக்கறை உள்ளவர்களுக்காக மட்டுமே இயக்கப்பட்டது.அதற்காக நான் முஸ்லிம் மதத்தையோ மததினைரையோ தவறாக கூற வில்லை.நான் என் இந்து மதத்தை விட இஸ்லாமியத்தை அதிகம் நேசிப்பவன்.

நம்பிக்கை இருக்கு இருந்தாலும் பாதைகள் தெறிய வேண்டாமா அதான் இந்த பிரார்த்தனை
நண்பரே


alaigal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே