இனியொரு விதி

குப்பை தொட்டிகளில்
குழந்தைகள் ..

அனாதை விடுதிகளில்
அம்மாக்கள் ...

சோறில்லாமல்
எத்தனை பட்டினிச்சாவு ..

எவன் சொன்னது
இந்தியா வல்லரசென்று ..???

எழுதியவர் : அபிரேகா (4-Jun-14, 5:12 pm)
Tanglish : iniyoru vidhi
பார்வை : 74

மேலே