சிறு துறும்பாக
உன் காலடி
நகமாக கூட
வேண்டாம்
அதில்
சிறு துறும்பாக
வாழும் வரம்
கிடைத்தால்
போதும்
என் ஆயுட்காலம்
வரை உன்
அடிமையாய்
நானிருப்பேன்...!
உன் காலடி
நகமாக கூட
வேண்டாம்
அதில்
சிறு துறும்பாக
வாழும் வரம்
கிடைத்தால்
போதும்
என் ஆயுட்காலம்
வரை உன்
அடிமையாய்
நானிருப்பேன்...!