எதோ ராகம்

ஏதோ ஏதோ
ராகம்
எல்லாம்
உன்னால் தானே
இங்கே
கானமாகுது.....

கவிதை
படிக்கும்
நேரமெல்லாம்
மனசு
துடிக்குது
உள்ளம்
தவிக்குது
அணைத்துக்கொள்ள
என்
அன்பை.....

உள்ளத்தில்
உள்ளவளே
எனை
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
மிதக்க
விட்டவளே
கரம் பிடித்து
கரையேற்று .....

வீசும்
தென்றல்
கொஞ்சம்
வீசாமல்
நின்றது
பூவே
நீ சிந்தும்
புன்னகை
கண்டு....

எழுதியவர் : thampu (8-Jun-14, 4:21 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : ETHO raagam
பார்வை : 85

மேலே