இரு வரி கவிதைகள் 03

பார்க்க துடிப்பது இதயம் மட்டுமல்ல
கவிதையும் தான் உன்னால் தானே பிறக்கிறது ...!!!

***************

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை
உடைந்தது என்னவோ இதயம் ....!!!

****************

என் கண்முன்னே ஆயிரம் கன்னியர்
சென்றாலும் -என் கண்ணுக்குள் இருப்பவள் நீ

****************

கண்ணால் கதைத்துப்புபார்
காதல் சலிக்காது ....!!!

*****************

என்னை நீ விட்டு பிரிந்து விடு -என்னை
போல் உண்மை அன்புள்ளவனை கண்டபின் ...

*****************

கே இனியவன்
இரு வரி கவிதை
கவிதை தளம்

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-14, 3:46 pm)
பார்வை : 112

மேலே