வரம் தரும் நீ

வரம் தரும் நீ

உன்னைப்பார்க்கவே
வரம் கேட்டு
தேரில் ஏறி
வீதிக்கு வந்துவிடுகிறார்
கடவுள்.!!!
தினம்தோறும்
திருவிழா
வந்துவிடக்கூடாதா என்ற
ஏக்கத்தில்...........!!!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (11-Jun-14, 7:13 pm)
Tanglish : varam tharum nee
பார்வை : 114

மேலே