வலி

நீ என்னருகில் இல்லை
என்ற உணர்வில்
நான் என்னிடம் இல்லை
என்பதை உணரக்கூட
முடியவில்லை...
ஏன் என் உணர்வோடு
வலி தந்து என்னை
காயபடுதுகிறாய்......?????
நீ என்னருகில் இல்லை
என்ற உணர்வில்
நான் என்னிடம் இல்லை
என்பதை உணரக்கூட
முடியவில்லை...
ஏன் என் உணர்வோடு
வலி தந்து என்னை
காயபடுதுகிறாய்......?????