வேர்களை கிராமத்தில் விட்டு

வேர்களை
கிராமத்தில் விட்டு
கிளைகளை நகரத்தில்
விரித்து....
கனி கொடுத்தும்
கசக்கிறது
நிழல் கொடுத்தும்
சுடுகின்றது.....
வேர்கள் நீர் உறிஞ்சி
விழிதுகளை காக்கின்றது
நாளை
விழுதுகள்காக்கும்
என்ற நம்பிக்கையில்.....!
வேர்களை
கிராமத்தில் விட்டு
கிளைகளை நகரத்தில்
விரித்து....
கனி கொடுத்தும்
கசக்கிறது
நிழல் கொடுத்தும்
சுடுகின்றது.....
வேர்கள் நீர் உறிஞ்சி
விழிதுகளை காக்கின்றது
நாளை
விழுதுகள்காக்கும்
என்ற நம்பிக்கையில்.....!