மீன்கள்

வையத்து கூரையில் மீன்பிடிக்க கதிரவன் பொன்வலை வரைந்தனன்
அஞ்சிய மீன்கள் தஞ்சமென்று திரைகடல் புகுந்து மரைந்தனவோ ,
வையத்து கரையில் வைகறைப் பொழுதில் விரித்த வலைகளை
நிறைத்து உதவி செய்த ஆதவனை மீனவர் வாயார வாழ்த்தினரே.

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (22-Jun-14, 5:55 pm)
Tanglish : meenkal
பார்வை : 68

மேலே