என் தேன்தமிழ் தேவதையே

இதய மாளிகைகட்டி
இன்ப வாசல்வைத்து
காதல் வண்ணமடித்து
அன்பு விளக்கேற்றி
பண்பு வாசம்தெளித்து
மகிழ்ச்சி தோரணம்கட்டி
ஆசையோடு காத்திருக்கிறேன்
அன்பே உன் மனதைக்கொடு
அற்புதமாக வாழலாம்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (29-Jun-14, 7:27 am)
பார்வை : 243

மேலே