அன்றில் பறவை

அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!

எழுதியவர் : (5-Dec-09, 12:57 pm)
சேர்த்தது : rekha
Tanglish : andril paravai
பார்வை : 1162

மேலே