ஆலமர விழுதுகள்

ஆலமரம் பழுதடைந்து
அடி சாயும் வேளையிலே
நல் முளைத்த விழுதுகளோ
நான்கு பக்க தூண்களாகும்

பெற்றவர்கள் ஏழ்மை நிலை
பெற்று துயர் படும்போது
அவர் பெற்ற மக்கள் நிலை
இருக்க வேண்டும் விழுதுகளாய்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (17-Sep-24, 11:14 am)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 22

மேலே