எனது டைரி பக்கங்களில் இருந்து
என் எல்லா கவிதையும்
காதலை பற்றி என்றாலும்
அவை அத்தனையும் சொல்வது
உன்னை சுற்றியே
என்று மட்டும் புரிய மறுக்கிறாய் ஏனடி ????????
என் எல்லா கவிதையும்
காதலை பற்றி என்றாலும்
அவை அத்தனையும் சொல்வது
உன்னை சுற்றியே
என்று மட்டும் புரிய மறுக்கிறாய் ஏனடி ????????