பெஞ்சாதி ஆவது என்று
நிலவொன்றில் நீர்தேடி
போனார்கள்
நானோ
நிலவொன்று நீராட
காண்கிறேனே
விண் ஜாதி விட்டு
வந்து
பெண் ஜாதியில்
பிறந்தவளே
இந்த விஞ்ஞானி யின்
கை தீண்ட என்
பெஞ்சாதி ஆவாது என்று.......?
நிலவொன்றில் நீர்தேடி
போனார்கள்
நானோ
நிலவொன்று நீராட
காண்கிறேனே
விண் ஜாதி விட்டு
வந்து
பெண் ஜாதியில்
பிறந்தவளே
இந்த விஞ்ஞானி யின்
கை தீண்ட என்
பெஞ்சாதி ஆவாது என்று.......?