மரிக்காத காதல்
யார் சொன்னது !
என் காதல்
மரித்துப்போனதேன்று
அது இன்னும்
வாழ்ந்துக்கொண்டுதான்
இருக்கிறது
என் கவிதையென்னும்
கிறுக்கல்களில் ...!
யார் சொன்னது !
என் காதல்
மரித்துப்போனதேன்று
அது இன்னும்
வாழ்ந்துக்கொண்டுதான்
இருக்கிறது
என் கவிதையென்னும்
கிறுக்கல்களில் ...!