தமிழ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/jacxo_24296.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 28-Dec-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
மரித்துப்போன சமுதாயத்திடம் மனிதநேயத்தை தேடும் ஒரு மானிடன்
என் படைப்புகள்
தமிழ் செய்திகள்
என் கைவண்ணம்
மிக அருமை! 05-Jul-2014 1:00 pm
புல்லாங்குழலை அருமையாக செதுக்கி துளையிட்டு பார்வைக்கு தந்தமைக்கு மிக்க நன்றி 05-Jul-2014 9:14 am
எண்ணமும் வண்ணமும் அழகு தோழா 05-Jul-2014 8:04 am
உங்கள் கைவண்ணம் அழகுமிகு எண்ணம் 05-Jul-2014 7:07 am
என் நாட்குறிப்பு கூட
எனை நேசிக்க
தொடங்கிவிட்டது
உனக்காக நான் எழுதிய
கவிகளை பார்த்து
ஆனால் ஏனோ
நீ மட்டும்தான் ...?
அந்த நாட்குறிப்புகளை உமக்காக தூது அனுப்புங்கள் தோழா 05-Jul-2014 8:05 am
அது ஆயுள் குறிப்பு. 04-Jul-2014 10:59 pm
நாட்குறிப்பில் மட்டும் எழுதினால் எப்படி.. எஸ்.எம்.எஸ் அனுப்பினா தானே அவருக்கு தெரியும்.. ஹஹ்ஹ..! நன்று நன்று தோழா 04-Jul-2014 10:51 pm
யார் சொன்னது !
என் காதல்
மரித்துப்போனதேன்று
அது இன்னும்
வாழ்ந்துக்கொண்டுதான்
இருக்கிறது
என் கவிதையென்னும்
கிறுக்கல்களில் ...!
நல்ல வரிகள் .. அருமை 28-Jul-2014 8:46 am
மிக நன்று தோழரே 05-Jul-2014 9:19 am
உமது கவிதைகளிழ்மட்டுமல்ல தோழா உம்மவளின் இதயத்திலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் உமது காதல் ! 05-Jul-2014 7:59 am
நன்று 05-Jul-2014 1:28 am
தன்னிடம் மரித்துப்போன
ஒன்றை மறந்துவிட்டு
மார்தட்டி சொல்லிக்கொள்கிறோம்
மனிதத்தை ம(து)றந்து
மாமனிதனென்று ...!
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (7)
![ரசிகன் மணிகண்டன்](https://eluthu.com/images/userthumbs/f2/hrlci_26689.jpg)
ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்
![சித்ராதேவி](https://eluthu.com/images/userthumbs/f2/puvez_24491.jpg)
சித்ராதேவி
விருத்தாச்சலம்
![அப்துல் வதூத்](https://eluthu.com/images/userthumbs/f2/zylrk_24511.jpg)
அப்துல் வதூத்
திருநெல்வேலி
![அன்புடன் ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/tcnob_22941.jpg)
அன்புடன் ஸ்ரீ
srilanka
![பழனி குமார்](https://eluthu.com/images/userthumbs/f1/whnmv_13288.jpg)