தெரிய வேண்டியவை
கண் மூடாது உறங்குவ்ன மீன்கள்.
இருதயம் இல்லாதது கல் .
தன் பலத்தோடு விரிவது நதி.
இடத்திற்கு ஏற்ற மாதிரி நிறத்தை மாற்றுவது பச்சோந்தி.
எதிரியின் கண்ணில் படாமல் இருக்க தன் தலையை உள்ளே இழுப்பது ஆமை.
தான் கொண்ட நீரை இளநீராகத் தருவது தென்னை மரம் ..