பண்ட மாற்றம்

மரங்கள் நீரை வாங்கி
உயிரைக்கொடுத்து
மனிதமாகின்றன
மனிதன் உயிரை வாங்கி
வேரைப்பிடுங்கி உணர்வற்று
மரமாகிபோகிறான்.........!!!
கவிதாயினி நிலாபாரதி
மரங்கள் நீரை வாங்கி
உயிரைக்கொடுத்து
மனிதமாகின்றன
மனிதன் உயிரை வாங்கி
வேரைப்பிடுங்கி உணர்வற்று
மரமாகிபோகிறான்.........!!!
கவிதாயினி நிலாபாரதி