பண்ட மாற்றம்

மரங்கள் நீரை வாங்கி
உயிரைக்கொடுத்து
மனிதமாகின்றன
மனிதன் உயிரை வாங்கி
வேரைப்பிடுங்கி உணர்வற்று
மரமாகிபோகிறான்.........!!!




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (10-Jul-14, 3:13 pm)
பார்வை : 79

மேலே