மெழுகுவர்த்தி
தன் பிள்ளை அழுகும்போது அன்னை சிரிப்பாள்
அவன் பிறக்கும் போது மட்டும்
ஆனால்,அதே பிள்ளை அழக்கூடாதென்று
மெழுகாய் உருகுவாள்
அவள் வாழ்நாள் முடியும் வரைமட்டும் ...
That is mother!!!!!
தன் பிள்ளை அழுகும்போது அன்னை சிரிப்பாள்
அவன் பிறக்கும் போது மட்டும்
ஆனால்,அதே பிள்ளை அழக்கூடாதென்று
மெழுகாய் உருகுவாள்
அவள் வாழ்நாள் முடியும் வரைமட்டும் ...
That is mother!!!!!