மக்கள் தொகைப் பெருக்கம்

என்றோ தொடங்கிய மனிதஇனம்,
7,175 பில்லியன் என்ற கணக்கில் நிற்கிறது இன்று !

ஒருவர் வாழ,
இன்னொருவர் சாவ,
ஏன் பெருக்கிட வேண்டும்
மக்கள் தொகையை ?

சிந்தித்து செயல்படுவீர் !
சிறந்ததோர் உலகை உருவாக்கிட !!

எழுதியவர் : கர்ணன் (11-Jul-14, 8:27 pm)
Tanglish : makkal thogai
பார்வை : 242

மேலே