குரல்கள் கவிதை

*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (15-Jul-14, 10:48 am)
பார்வை : 101

மேலே