காதல் தவம்

வேல்விழியாள் வேந்தனை எண்ணி
கானம் இசைத்தால் காலம் மறைய
தம்புராவில் இழைந்த தவம்
தாளக் கம்பிகளை தரித்துவிட
வாள் கொண்டு தவம் கொண்டாள்
போருக்குச் சென்றவன்
இதோ மலர்ப் பொதிகையிலே!!!

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (15-Jul-14, 5:58 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : kaadhal thavam
பார்வை : 355

மேலே