க.சம்பத்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  க.சம்பத்குமார்
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  05-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2011
பார்த்தவர்கள்:  365
புள்ளி:  55

என்னைப் பற்றி...

சிந்தனைக் குப்பைகளை சில்லறையாய் இறைத்து வருபவன். சில நேரம் சில சிதறல்கள் நட்சத்திரங்களாக மின்னக்கூடும். ''மின்னுவதெல்லாம் பொன்னல்ல'' அதற்க்கு நான் பொறுப்புமில்லை

என் படைப்புகள்
க.சம்பத்குமார் செய்திகள்
க.சம்பத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2015 5:22 pm

அன்பே!
நீ தேய்பிறையானாலும்,
வளர்பிறையானாலும்,
நீ தானே என் பௌர்ணமி.

மேலும்

நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 12:40 am
அழகான கவிக்கண் 10-Jul-2015 5:44 pm
க.சம்பத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 5:58 pm

கபடமற்றவனும்
கைதியாவான்
உன் கண் வழியே
அவன் தனை நோக்கும் போது

மேலும்

க.சம்பத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 5:58 pm

வேல்விழியாள் வேந்தனை எண்ணி
கானம் இசைத்தால் காலம் மறைய
தம்புராவில் இழைந்த தவம்
தாளக் கம்பிகளை தரித்துவிட
வாள் கொண்டு தவம் கொண்டாள்
போருக்குச் சென்றவன்
இதோ மலர்ப் பொதிகையிலே!!!

மேலும்

க.சம்பத்குமார் - க.சம்பத்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2014 11:18 am

பார்வையால் வேர் பிடித்து
பேசிப்பேசி இலை விட்டு
ஸ்பரிசத்தால் கிளை பரப்பி
நேசித்து
பூஜித்து
யாசித்து
இதயத்தில் மலர்ந்த பூவை
எடுத்து
தொடுத்து
மணமாலை ஆக்கும்முன்பே
காலத்தால்
கொண்ட கோலத்தால்
காரண காரியத்தால்
காயாகி
கனியாகி
விதையான ஒரு விருட்சம்

மீண்டும்!

மேலும்

க.சம்பத்குமார் - க.சம்பத்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2014 1:17 pm

மனைவி :- ஏன்யா!! தினமும் டாக்டர் உன்னை வாக்கிங் போகச் சொன்னாரே, போறதுக்கு என்ன கேடு?

கணவன் :- டெய்லி இந்த நாய்களே மேய்க்கிறதுக்கே நேரம் சரியபோகுது,
இந்த லட்சணத்தில் எங்கிருந்து வாக்கிங் போறதாம்?

மனைவி : - ????

மேலும்

அதுவும் நல்ல நடைப் பயிற்சி தான் 14-Jul-2014 9:55 pm
க.சம்பத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2014 1:17 pm

மனைவி :- ஏன்யா!! தினமும் டாக்டர் உன்னை வாக்கிங் போகச் சொன்னாரே, போறதுக்கு என்ன கேடு?

கணவன் :- டெய்லி இந்த நாய்களே மேய்க்கிறதுக்கே நேரம் சரியபோகுது,
இந்த லட்சணத்தில் எங்கிருந்து வாக்கிங் போறதாம்?

மனைவி : - ????

மேலும்

அதுவும் நல்ல நடைப் பயிற்சி தான் 14-Jul-2014 9:55 pm
க.சம்பத்குமார் - க.சம்பத்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 3:17 pm

என் ஆன்மா தேடும் அழகே!
அக இருளை விரட்டும் ஒளியின் உதயமே!
மனம் வரையா சித்திரமே!
சொல்லில் அடங்கா சூட்சுமமே!
மாலையில் தோன்றும் மஞ்சள் நிலவே!
நித்திரையில் நீராடும் கற்பனையே!
நீண்ட இரவின் நெருங்கிய தோழியே!
வியக்க வைக்கும் காலையே!
மயக்க வைக்கும் மாலையே!
இதயத்தை இயங்க வைக்கும் இனிய கீதமே!
மழை பெய்த காலையின் மண் வாசனையே!
மன அமைதி பேணும் பசுமை பள்ளத்தாக்கே!
தேகத்தை குளிர்விக்கும் இனிய தென்றல் காற்றே!
சிறு புற்களிலும் சூரியனைக் காட்டும் பனித்துளியே!
பசிக்கும் குழந்தைகளின் அமுதசுரபியே!
தென்னை மரப் பூக்களில் வளரும் இளநீரே!
வின்னிலிருக்கின்றாயா
மண்ணிலிருக்கின்றாயா
எங்கே இருக்கிறாய் நீ

மேலும்

எழுத்து பிழை; சுட்டியமைக்கு நன்றி 09-Jul-2014 3:36 pm
வர்ணனை வனப்பாய் !! எழுத்துப்பிழை தவிர்க்கவும் ! 09-Jul-2014 3:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே