நீ தானே - நாகூர் லெத்தீப்

அழகானவள்
அழகை
ரசிப்பவள்........!

பார்வையால்
நெஞ்சத்தை
வருடியவள்.........!

உலகில்
வந்த தேவதை
நீதானே.........!

மனதில்
பதிந்த உருவம்
நீ தானே........!

உன்னை
நான்
நேசிக்கிறேன்.......!

உன்னிடம்
உறவாடுகிறேன்.......!

எனை
கண்பாரடி
என்னுடன் சேரடி
நாம் வாழ.........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (17-Jul-14, 10:57 am)
பார்வை : 90

மேலே