என்கவைலயில்

சோகம் சொல்லி,
தாளவில்லை....
மேகம் சிந்தும் துளியில்,ஈரமில்லை....
பார்வையிழந்த,
கருமை மேகமாய்...
பாதை மறந்த,
கரு விழிகளாய்...
இமைகள் துடிக்க...
இதயம் கொதிக்க...
கண்களிலே ஏக்கம்...குடிகொண்டது
நீர்த்தேக்கம்..
சோகம் சொல்லி,
தாளவில்லை....
மேகம் சிந்தும் துளியில்,ஈரமில்லை....
பார்வையிழந்த,
கருமை மேகமாய்...
பாதை மறந்த,
கரு விழிகளாய்...
இமைகள் துடிக்க...
இதயம் கொதிக்க...
கண்களிலே ஏக்கம்...குடிகொண்டது
நீர்த்தேக்கம்..