ெவண்நிலா

கங்கை கரையோரம்,
கண்டேன் நிலா.........
நான் போகும்
இடமெங்கும்,
வருகுதே உலா.........
கண்டதும் காதல்,
என் கண்ணிலா.........காலமெல்லாம் -
எந்தன்காதல்
வாழும் நெஞ்சிலா.......
என் வாழ்வில்,
வந்தவளோ பெண்ணிலா.........ஆட்டுவித்தால் ஆட
காதல் ஊஞ்சலா.....
நிலவைத் தேடி,
அலையும் நான் மண்ணிலா.........என்னை மறந்து - நீஇருப்பதெங்கே விண்ணிலா.........கங்கை கரையோரம்கண்ட நிலாவெண்ணிலா.........
நீ நிழலா.........?