பொதுச்சொத்து கவிதை

*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (25-Jul-14, 10:40 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே