விவசாயி

மண்ணு வச்சு வாழ வந்தான்
பொன்னு வச்சு வெளவு போட்டான்
தண்ணி ஒன்னும் காணலியே
ஒன்னும் இல்லாம போகவே
மண்ணுக்குள்ளே போயே விட்டான் !..

எழுதியவர் : உதயன் (30-Jul-14, 5:10 pm)
சேர்த்தது : உதயன்
Tanglish : vivasaayi
பார்வை : 77

மேலே