ஓங்ம்காரமாய் ஒரு ரீங்காரம்

சுற்றிலும் நெருங்கா இடத்தவனைக் கண்டு,
யோகமிட்டு அமர்ந்து,
அடிவயிற்றிலிருந்து ஒருமூச்சாய் எதிர்,
எதிர்பாராய் மனத்துவம் கொண்டு;
தணிவித்த அலைவினால் தொடங்கிய ரீங்காரம்,
ஓங்காரமாய் மன மதிர்வைக் காட்டும்
அஃது அதுவே,
என்னை யீசனிடம் கொண்டு சேர்க்கும்.

எழுதியவர் : ரேணுமோகன் (3-Aug-14, 3:55 pm)
பார்வை : 156

மேலே