ரேணுமோகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேணுமோகன்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  08-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2014
பார்த்தவர்கள்:  253
புள்ளி:  34

என்னைப் பற்றி...

நான் ஒரு மென்பொருள் ஊழியன்.

தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டமையால் நான் கவிதை மற்றும் சிறுகதைகளை எழுதி வருகிறேன்.

http://renumohanstories.blogspot.in/

என் படைப்புகள்
ரேணுமோகன் செய்திகள்
ரேணுமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2016 8:14 am

அந்தி சாய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது, கடற்கரையின் மணற்பரப்பின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக தணியத் தொடங்கியது. கடல் அலைகள் சற்றும் அடங்கவில்லை.அதனுடன்

இராட்டினம் சுற்றும் சத்தம், ஈரக் காற்றோடு சேர்ந்து அடிக்கும் மிளகாய் பஜ்ஜியின் வாசம், கையில் எட்டும் உயரத்தில் பறக்கும் வண்ணக் காற்றாடி, பஞ்சு மிட்டாய்க்காரன் அடித்துச் செல்லும் வெண்கல மணியின் மெல்லிய ஓசை, குறி சொல்ல கேட்கும் வரும் அந்த பெரியப் பொட்டு அம்மாவின் மங்களப்பேச்சு, திருநங்கைகள் கைத்தட்டி வசூலிக்கும் காட்சி, மழலைகள் எண்ணற்ற கனவுகளுடன் கட்டும் இரு அடி மணல் வீடு, மீன் வறுக்கும் வாசனை, துப்பாக்கி குண்டுகளால் துளையும் பலூன்கள், இவையெல்லாம

மேலும்

ரேணுமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 7:07 pm

கார்த்திகை மாதம், மிதமான காலைப் பொழுது. எப்பவும் எட்டு, ஒன்பது மணிக்கு எழும் சக்தி, அன்று ஐந்து மணிக்கெல்லாம் எழரானா காரணமில்லாமலா.? அதுவும் விடுமுறை நாளில்..!
ஆமாங்க, புதுசா வாங்கன `டூ வீலர்`, அவனை இரவு முழுவதும் தூங்க விடாம தொல்லை செய்தது. இத்தனிக்கும், பண்ணிரெண்டு மணி வரை, அந்த வண்டியை இயந்திர பாகங்களை நுணுக்கமாக நோட்டமிட்டிருந்தான். பின், அதன் கையேடு (மேனுவெல்) எடுத்து ஒன்றுக்கு இரண்டு முறை படித்தபடி வண்டியில் அந்தந்த பாகங்களை பார்த்து சரி செய்து கொண்டிருந்தான்.
இரவு முழுவதும் வண்டியை பற்றிய கனவே அவனது கண்ணில். விடியற்காலை எழுந்ததும் அவன் வண்டியை பார்க்க வெளியே வந்தான்.
வெள்ளை பனிப்

மேலும்

ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2014 3:55 pm

சுற்றிலும் நெருங்கா இடத்தவனைக் கண்டு,
யோகமிட்டு அமர்ந்து,
அடிவயிற்றிலிருந்து ஒருமூச்சாய் எதிர்,
எதிர்பாராய் மனத்துவம் கொண்டு;
தணிவித்த அலைவினால் தொடங்கிய ரீங்காரம்,
ஓங்காரமாய் மன மதிர்வைக் காட்டும்
அஃது அதுவே,
என்னை யீசனிடம் கொண்டு சேர்க்கும்.

மேலும்

ஆன்மீக சிந்தனை 17-Oct-2014 6:34 am
நன்றி சதீஷ் 06-Sep-2014 8:41 pm
மிகஅழகானவரிகள் 03-Aug-2014 7:02 pm
ரேணுமோகன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2014 8:03 pm

மூச்சடக்கி முன் வந்து,
என் முகக் கண்ணை நோட்டமிட்டு,

பேச்சடக்கி பின் தள்ளி செல்லும்,
நீயே, என் அதிர்வின் விசை.!

என் குரலை கேட்க,
நீ செய்யும் சிறு சிறு சேட்டைகளும், குறும்புகளும் நான் அறியேன்.
என் குரலோவியம் நீ காணவே,
நான் இங்கு குழைகிரேன்.!!
அதை நீ உணர்வாய் .!!

என் கண்ணுக்கு நீயும் நெடு வளர்ந்த மழலையே..!
வாயில் வருவதை உளறிக் தீர்க்கும் நேரங்களில்.

உன்னை பார்க்கையிலே,
என் பிஞ்சு கண்ணம் மட்டுமல்ல, இந்த பூமியே சிவக்கும்..!

மேலும்

நன்று நண்பரெ 17-Oct-2014 6:30 am
நன்றி ஜின்னா... 07-Sep-2014 3:41 pm
அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Sep-2014 2:05 pm
நன்றி மணி.. 06-Sep-2014 8:41 pm
ரேணுமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2014 8:03 pm

மூச்சடக்கி முன் வந்து,
என் முகக் கண்ணை நோட்டமிட்டு,

பேச்சடக்கி பின் தள்ளி செல்லும்,
நீயே, என் அதிர்வின் விசை.!

என் குரலை கேட்க,
நீ செய்யும் சிறு சிறு சேட்டைகளும், குறும்புகளும் நான் அறியேன்.
என் குரலோவியம் நீ காணவே,
நான் இங்கு குழைகிரேன்.!!
அதை நீ உணர்வாய் .!!

என் கண்ணுக்கு நீயும் நெடு வளர்ந்த மழலையே..!
வாயில் வருவதை உளறிக் தீர்க்கும் நேரங்களில்.

உன்னை பார்க்கையிலே,
என் பிஞ்சு கண்ணம் மட்டுமல்ல, இந்த பூமியே சிவக்கும்..!

மேலும்

நன்று நண்பரெ 17-Oct-2014 6:30 am
நன்றி ஜின்னா... 07-Sep-2014 3:41 pm
அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Sep-2014 2:05 pm
நன்றி மணி.. 06-Sep-2014 8:41 pm
ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2014 10:16 pm

தாயரியாய் நின்ற,
பூப்புனித பூவே..!

தீட்டறிந்து உன்னை ஏற்க்க மறுத்தவர்களிடம்,
செல்லா.

விவரம் தெரியா வயதில்,
பூப்புனிதது யார் குற்றம்? உன் குற்றமா?
இல்லை. இதுவே இயற்கையின் மாற்றம்.

யார் அருகே போனாலும்,
என்னை தொடதே, கிட்ட வராதே..!!
என்று அலறியடித்து ஓட,

தொற்று நோய் வந்தது போல்,
தெருமுனையில் முடங்கிய எனக்கு,
யார் அளிப்பார் ஆதரவு?

ஒருவேளை,
பழுப்பு சட்டையும்,
கருகிய நிறமும்,
சிக்கிய மயிரும்,
ஒழுகிய மூக்கும்,

இல்லாமல் இருந்தால்,
யாருடைய ஆதரவோ, எனக்கு கிட்டி இருக்குமோ?

தனித்து தவித்த அவளின் கனா வில்
திடுக்கி உதித்த செயலால்.,
ஐயமில்லா செல்ல ஆலயமும்,
தீட்டறியுமுண்டோ

மேலும்

மிக்க நன்றி தோழமையே..!! 03-Aug-2014 3:56 pm
நல்ல கற்பனை நண்பரே 19-Jun-2014 10:52 pm
ரேணுமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2014 3:55 pm

சுற்றிலும் நெருங்கா இடத்தவனைக் கண்டு,
யோகமிட்டு அமர்ந்து,
அடிவயிற்றிலிருந்து ஒருமூச்சாய் எதிர்,
எதிர்பாராய் மனத்துவம் கொண்டு;
தணிவித்த அலைவினால் தொடங்கிய ரீங்காரம்,
ஓங்காரமாய் மன மதிர்வைக் காட்டும்
அஃது அதுவே,
என்னை யீசனிடம் கொண்டு சேர்க்கும்.

மேலும்

ஆன்மீக சிந்தனை 17-Oct-2014 6:34 am
நன்றி சதீஷ் 06-Sep-2014 8:41 pm
மிகஅழகானவரிகள் 03-Aug-2014 7:02 pm
ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2014 12:37 pm

என்றும் இல்லாத அளவுக்கு அன்று, வெயில் சற்று அதிகமாகவே வாட்டி யெடுத்தது.
மணி மூணு இருக்கும். எதிர் வெயில் கண்ணை பிளக்கத் தொடங்கியது, சரி வீட்டுக்கு கெளம்பலாம்னு பாத்தா, அன்னிக்குன்னு பாத்து எப்பவும் விக்கற ஒன்னு ரெண்டு புஸ்தகம் கூட விக்கல. வேலுக்கு என்ன பண்றத்துன்னு தெரில.,
சரி, பத்து நிமிஷம் பாக்கலாம், பத்து நிமிஷம் பாக்கலாம்ன்னு ஒரு மணி நேரம் ஆனது தான் மிச்சம்.
நாலு மணிக்கெல்லாம் வேலுக்கு கண் இருண்டது. தலை சுற்றி, மயங்கி கீழே விழுந்தான்.
வேலு மயங்கி விழுவதை பார்த்தவுடன், பக்கத்தில் இருந்த இளநீர் வியாபாரி குமாரசாமி, ஓடி வந்து அவனை தூக்கி அந்த மூணு சக்கர ச்சார்ல உக்காரவச்சி தள்ளிக்க

மேலும்

மிக்க நன்றி தோழமையே..! 19-Jun-2014 7:51 pm
நல்ல கதை நண்பரே...இறுதி முடிவு வருத்தம் கொடுத்தாலும் அழகாய் இருந்தது... வாழ்த்துக்கள்..!! 19-Jun-2014 7:39 pm
மிக்க நன்றி ப்ரியா 07-Jun-2014 11:30 am
நன்று 04-Jun-2014 1:28 pm
ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2014 12:49 am

குழையும் அம்மழலை சிரிப்பினில் வீழும்.
வீழா மனத்தவனை வேறெதிலும் வீழ்த்தா.,
தொண்டுள்ளம் கொண்டு நன்று செய்தவனின்;
கொண்டுள்ளம் வருமோ இவ்வண்டத்தில் யார்க்கு.!

மேலும்

ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2014 12:46 am

சுற்றிவந்த, கண்ணவளை தேடும்.
தேடாதிருந்த மனமதனை வேன்டும்.,
வேண்டா. வறிவது மனமில்லா,
கண் போக திசை திரும்பும்.
திரும்பாது. அவள் மொழி புரிய,
புரியும். அவளின், தீண்டாத கைகளினை தீண்டும்.
அம்மனத்தவனயே ஏற்கும்,
இவ்வுலகம் காதலனாக..

மேலும்

மிக்க நன்றி தோழரே..! இருந்தால் நல்லா இருக்கும் என்பதே என் கருத்து..! 15-May-2014 10:23 am
ம்ம் இப்படித்தான் இருக்கணுமோ.. கவிதை சிறப்பு..! 15-May-2014 7:03 am
ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 10:43 pm

எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு சுமார் 9.5 கிலோமீட்டர் இருக்கும்.ஆம்,அவள் வசிப்பது கிராமம் தான், படிப்பது பண்ணிரெண்டாம் வகுப்பு என்பதால், சிறப்பு வகுப்பு எல்லாம் முடிய எப்படியும் மாலை ஆறாகிவிடும்.

அதைப்பற்றி அவளுக்கு கவலையோ பயமோ இல்லை, தோழிகள் துணைக்கு இருக்க..!!
ஆம், தோழிகளின் துணையுடன் பாதைகள் பளிச்சிட்றது, நாலு கிலோமீட்டர் வரை.
அதன் பிறகு அவள் தனிமையில் அவளது பயணம் அமைந்திருந்தது .
கிராமம் என்பதால் தெருவிளக்கு கிலோமீட்டருக்கு ஒன்று தான். ஆனால் மிகுந்த பிரகாசம்.
ஒரு கிலொமீ

மேலும்

மிக்க நன்றி தோழரே..! விரைவில் என் அடுத்த கதையை வெளியிட உள்ளேன். 15-May-2014 10:21 am
சிறுவயது காதல் படம் பிடித்து காட்டியது நன்று.. கதை நகர்த்தலுக்கு பாராட்டுக்கள்..! ஒரு சில இடங்கள் திரும்ப திரும்ப படித்து புரிந்துக்கொள்ள வாசகன் எனக்கு கஷ்டமாக இருந்தது. 15-May-2014 7:18 am
மிக்க நன்றி தோழரே ..! 29-Apr-2014 3:36 pm
மிக அருமையான கதை ஓட்டம். 29-Apr-2014 12:49 pm
ரேணுமோகன் - ரேணுமோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 10:50 pm

பல கனவு கொண்ட என்னை
பல கணவன் கொள்ள வைத்து,
அம்மாவாசை இரவில்,
பகல் நிலவாக உலாத்தியது ஏனடியோ?

பல தலைவன் கொண்ட எனக்கு,
தாரம் என்ற அங்கீகாரம் கிடைக்க தவரியதேனோ?

வேசி எனவும் கேலி செய்யப்பட்டேன்.
என் பாதை தடத்தில் வேலியாக ஒருவர் இருக்க தவறியதால்.

பலர் இச்சை தீர்க்க,
களவுக்கு இரையான என்னை
பாரிலிருந்து அழைத்து செல்ல யாரிடம்
வேண்டுமோ இம்மனம்?

இப்படி, எண்ணற்ற கேள்விகளுடன்,
சிவப்பு அறையில்
அடுத்த கணவனின் வருகைக்கு காத்திருந்த எனக்கு
பொருந்தும் இவ்விருவரிகள்.
"பாலினால் கவர்ந்த என்னை,
பாலியலால் கவரும் பொருட்டு"

மேலும்

மிக்க மகிழ்ச்சி வித்யா..! 26-Apr-2014 11:20 pm
அருமை தோழி.......! 26-Apr-2014 11:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (24)

இவரை பின்தொடர்பவர்கள் (24)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே