கல்லும் கடவுளும்
உள்ளமெனும்
அழகான கோயிலிலே
கல்லைக் காண்பதும்
கடவுளைக் காண்பதும்
மனிதனெனும் சிற்பியின்
கையிலே உள்ளது...
உள்ளமெனும்
அழகான கோயிலிலே
கல்லைக் காண்பதும்
கடவுளைக் காண்பதும்
மனிதனெனும் சிற்பியின்
கையிலே உள்ளது...